அலுவலகதில் தோழி

Posted on

எல்லார்க்கும் வணக்கம் இது என்னோட முதல் கதை (உண்மை சம்பவம் )அதனால தப்பு இருந்தா மன்னிச்சிக்கோங்க.

என் பேர் சுரேஷ் வயசு 40. ஷோழிங்கநல்லூர் ல ஒரு கம்பெனில நைட் ஷிப்ட் ல ஒர்க் பண்றேன். டாலர் சிக்னல் தான் ஆபீஸ். இப்போ கதைக்கு வருவோம். எனக்கு டெய்லி 9pm க்கு ஆபீஸ் எனக்கு கல்யாணம் ஆகி 2 பசங்க இருகாங்க.

எனக்கும் எனது மனைவிக்கும் இது மிகுந்த சந்தோஷமான வாழ்க்கை ள் நான் என் குடும்பத்தை பத்தி என் நண்பர்க ளுடன் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பேன். நான் வேலை பார்க்கும் அலுவலகம் மிகுந்த சின்னது அங்கே நிறைய அலுவலகங்கள் உள்ளன. இரவு ஷிப்ட் எங்க ஆபீஸ் மட்டும் தான். மத்தவங்க எல்லாம் 10மணிக்கு கிளம்பிடுவாங்க.

நான் எப்பொழுதும் என் மனைவி மற்றும் குடும்பம் பத்தி பேசுவதை தெரிந்து கொண்ட பக்கத்து அலுவலக பெண் ஒருத்தி என் நம்பர் ஐ என் அலுவலக தோழர்கள் மூலம் வாங்கி எனக்கு மெசேஜ் செய்தால். நான் அவளை யார் என்று கேட்டதும் அவள் பெயர் திவ்யா எனவும் இங்கே ஒரு கம்பெனியில் பணிபுரிவதையும் சொன்னால் அவள் தம்பி க்கு எனது ஆபீசில் bpo பணிக்கு refer செய்ய சொன்னால் பிறகு எங்கள் பேச்சு இப்படியே தொடர்ந்தது. அவள் என்னை முன்னரே பார்த்து இருக்கிறாள் போல.

நான் அழகெல்லாம் கிடையாது கருப்பு தொப்பை இருக்கும் பாக்க 50வயசு போல் தெரியும் ஆனால் 40தான் ஆகிறது. எங்கள் பேச்சு இப்படி இருக்க ஒரு நாள் எனக்கு போன் செய்தால் ஒரு 4மணி நேரம் பேசினோம். அவள் எடுத்த எடுப்பிலே என்னோடு ஒரு நாள் வாழ வேண்டும் என கூறினால் நான் அதிர்ந்து போனேன் அவளோ முடியவே முடியாது என்றும் அவள் அழகைஎல்லாம் பார்க்கவே இல்லை என்றும் என்னுடன் ஒரே ஒரு நாள் வாழ வேண்டும் என்றும் கூறினால்.

அவளுக்கும் திருமணமாகி 5வருடம் ஆகிவிட்டது எனவும் ஒரு 1வயது பெண் குழந்தை உள்ளதாகவும் கூறினால் அவள் கணவன் அமெரிக்காவில் வேறு ஓர் பெண்ணுடன் வாழ்வைதாகவும் கூறினால். என் அன்பிற்காக ஏங்குவதாக கூறினால். அவளை சமாதான படுத்தி வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என அவளை ஒரு வெள்ளிக்கிழமை இரவு மெட்ராஸ் மச்சான்ஸ் ஹோட்டல் சாப்பிட அழைத்தேன் வந்தாள்.

நான் கருப்பு தொப்பையுடன் சற்று அவமானத்துடன் அமர்ந்து இருந்தேன் அவள் நேரே உள்ளே வந்து எனது அருகில் அமர்ந்தாள். அவள் என்னை பேசவே விடவில்லை. நாளை அவளையும் குழந்தையையும் ஏலகிரி கூட்டி செல்ல வேண்டும் என கூறி விட்டு என்னுடன் உணவு அருந்தி விட்டு சென்று விட்டாள். அவள் நல்ல அழகான கருப்பு ரோஜா ஒல்லியான தேகம் சுருக்கமாக சொன்னால் ஒரு தேவதை.

நானும் எனது வீட்டுக்கு போன் செய்து அலுவலக வேலை இருப்பதாக கூறி விட்டு மறுநாள் (சனிக்கிழமை) காலை அவளை ஏற்றி கொண்டு எனது காரில் ஏலகிரி அழைத்து சென்றேன்.

அவள் குழந்தையை எண் குழந்தை போல் பாத்துக்கொண்டதை கண்டு அவள் அழுதே விட்டாள். அந்த குழந்தைக்கு உணவு ஊட்டி, அந்த பாப்பாவையும் வைத்து கொண்டே கார் ஒட்டினேன் மதியம் ஏலகிரி ரிசார்ட் அடைந்தோம். எனது கையை பிடித்து கொண்டு ஒருபுறம் திவ்யா நடக்க மறுபுறம் அந்த குழந்தை நடக்க இரவும் வந்தது.

அவர்கள் இருவரையும் கட்டிலில் படுக்க சொல்லிவிட்டு நான் தரையில் படுத்து உறங்கி போனேன். நடு இரவில் அவள் என்னை எழுப்பி அவளுக்க்கு குளுருது என்றால் என்னை அருகில் படுக்க சொன்னாள் சரி என்று நானும் படுத்தேன். பின்னர் தேகம் உரச வெப்பம் எற அவளே என்னருகில் வந்து இதழ் முத்தம் கொடுத்தாள்.

அவள் கண்ணீரை துடைத்து அப்பொழுதும் சொன்னேன் நீ நன்றாக தூங்கு திவ்யா உன்னை தொட எனக்கு விருப்பம் இல்லை அதே போல் உனக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகம் என சொன்னேன் அவள் என்னை இருக பற்றி துயில் உரிய சம்பவம் நடந்தேறியது. இன்று வரை அது தொடர்கிறது. அவள் குழந்தை என்னை அப்பா னு தான் கூப்பிடும். சென்ற வாரம் தான் அவளை வேலை நிமிர்த்திமாக துபாய் அனுப்பிவிட்டேன் இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடுவாள் என் தேவதை.

உங்கள் கருத்துக்காக காத்திருக்கும் சுரேஷ். sureshstorm2019@gmail.com

5861832cookie-checkஅலுவலகதில் தோழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *