வீசு தென்றலே பாகம்7

Posted on

அன்பு வாசகர்களுக்கு வணக்கம், நான் உங்கள் ராம், எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த காம அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,உங்களின் மேலான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், வாருங்கள் கதைக்குள் போகலாம்,

வீசு தென்றலே பாகம் 6→

வைஷ்ணவி யுடன் இரவு முழுவதும் காமக் களியாட்டம் நடத்திவிட்டு, காலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தேன், எனக்கு உறக்கம் கலைந்து விழிப்பு வந்தபோது எனக்கு அருகில் மேகலா தான் படுத்திருந்தாள், அவள் என்னை அணைத்தவாறு படுத்திருந்தாள், அவளும் இரவில் தூங்கவில்லை போலும் நன்கு உறக்கத்தில் இருந்தாள்,

எனக்கு அவளை எழுப்பி விட மனமில்லாமல் மெதுவாக எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, மீண்டும் வந்து அவள் அருகில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன், சிறிது நேரம் மௌனமாக இருந்தேன், என் சிந்தனை ஓட்டம் வேறு விதமாக இருந்தது, எத்தனை காலம் வரை இந்த உறவுகள் நிலைத்திருக்கும், இந்த உறவுகளில் இன்றில்லை என்றாலும் ஏதாவது ஒரு நாள் விரிசல்கள் விழத்தானே செய்யும், அப்போது நமக்கு அருகில் இருக்கும் உறவு எதுவாக இருக்கும்,

இந்த சிந்தனையோடு தான் படுத்திருந்தேன், வைஷ்ணவி கையில் காஃபி கப்புகளுடன் உள்ளே வந்தாள்,

குட்மார்ணிங் அத்தான், தூக்கத்தில இருந்து எழுந்திட்டீங்களா, ரொம்ப நேரம் ஆச்சுங்களா, என்று அவளே தொடர்ந்து பேசினாள்,

குட்மார்ணிங்டி வைஷு குட்டி, என்று படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்த நான் எழுந்து உட்கார்ந்தேன், எனக்கு எதிராக உட்கார்ந்த வைஷு எனக்கு காஃபி கொடுத்துவிட்டு,மேகலாவை அவளின் குண்டிக் கோளங்களின் மீது தட்டி எழுப்பினாள் வைஷ்ணவி,

மேகலா மெதுவாக கண் விழித்து பார்த்தாள், ஏய் குட்மார்ணிங்டி செல்லம்,

குட்மார்ணிங்டி வைஷு, என்ன டி நீ காலையிலயே குளிச்சிட்டு மணம் வீசுற,

இம், உன்னை மாதிரியே நானும் படுத்துட்டு இருந்தா எப்படி, நான் தானே உங்களுக்கு எல்லாமும் செய்யனும்,அத்தான் எழுந்து குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்,

ஏய் மேகலா நீயும் தான் டி செல்லம், நீ ஆஃபீஸ் போகப் போறியா டி,

இம் இல்லை வைஷு, நான் சனிக்கிழமையே லீவ் சொல்லிட்டேன், நீயும் லீவ் சொல்லிட்டு வீட்ல யே இருடி,

ஏய் நான் ஆல்ரெடி லீவ் சொல்லிட்டேன் மேகலா, என்றாள், நான் இவர்கள் இருவரின் உரையாடலில் கலந்துகொள்ளவில்லை, அமைதியாக இருந்தேன்,

காலை ஒன்பது முப்பது, எனக்கு போன் வந்தது, என்னுடைய எம் டி தான் பேசினார்,

குட் மார்னிங் சார்,

__________

எஸ் சார், I will join the meeting sir

நான் வேலை செய்யும் ஏஜென்சி, இப்போது புதியதாக ஒரு product டீலர் ஷிப் வாங்கியது, அதனுடைய முகமை அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருப்பதாகவும், அதில் கலந்து கொண்டு முக்கிய ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் கூறினார்,

என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி,அவளின் தவிப்பு எனக்கு புரிந்தாலும், நான் எனது வேலையில் கவனமாக இருப்பேன் என்பது மேகலாவுக்கு தெரியும், அதனால் அவள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது அவளின் முகத்தில் தெரிந்தது, ஆனால் வைஷ்ணவி தான் பாவம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பாள் போல் இருக்கிறது,

நான் வைஷ்ணவியின் பக்கத்தில் உட்கார்ந்து, அவளின் தோளைப் பற்றிக் கொண்டு,

ஏய் என்னடி வைஷு அப்செட் ஆகிட்டியா, நான் பதினோரு மணிக்கு மேல மீட்டிங் போனா போதும், கோழிக்குஞ்சு போல என் மார்பில் ஒடுங்கிக் கொண்டாள், எனக்கும் மனதில் இவளுடன் பொழுதைக் கழித்து சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது,

மேகலா என்றேன்,

இம் சொல்லுங்க மாமா,

இம் நீயும் வைஷு வும் மதியம் 2 மணிக்கு பீச் க்கு வந்துட்டு போன் பண்ணுங்க, நான் அங்க வந்துட்டு உங்களோட ஜாய்ன் பண்ணிக் கிறேன், என்ன சொல்ற நீ,

சற்று நேரம் அமைதியாக முகத்தை கவிழ்த்துக் கொண்டாள், நான் வைஷ்ணவியை விட்டு விலகி மேகலாவின் மடியில் சாய்ந்தேன், வைஷ்ணவி முகத்தில் சலனம் எதுவுமில்லை,

ஏய் மேகலா என்னாச்சு மா சொல்லு டி ஏன் இப்படி ஒரு மாதிரி இருக்க நீ, ஒன்னும் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினாள், அப்படியானால் இவளுக்கு ஏதோவொரு விஷயம் மனதில் வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது, இல்லை என்றால் இவள் இப்படி இருக்க மாட்டாள் என்று நினைத்தேன், ஒருவாறு யூகித்து இருந்தேன்,

வைஷு குட்டி நீ போய்ட்டு டிபன் எல்லாம் ரெடி பண்ணு நான் குளிச்சிட்டு வரேன், அப்படியே சுதா தனா அவங்க என்ன ஆனா ங்க பார்த்துட்டு ரெடியாகச் சொல்லு, என்றேன்,

சரிங்க அத்தான் நீங்க வாங்க, என்று சொல்லிக்கொண்டு வெளியே போனாள், நான் மெதுவாக மேகலாவின் முகம் பார்த்து விட்டு,

ஏய் அம்மு குட்டி மா, உனக்கு குழந்தைகள் ஞாபகம் வந்திருக்கும் போல தெரியுது, வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து குளிச்சிட்டு வந்து நீ வீட்டுக்கு போயிட்டு குழந்தைகளை பார்க்க போய்ட்டு வா, நான் மீட்டிங் முடிச்சிட்டு வரேன்,

இப்போது தான் மேகலா முகத்தில் ஒரு சந்தோஷ ரேகை படர்ந்தது,

சரிங்க மாமா நான் நைட் 7மணிக்கு வரேன் நீங்க போன் பண்ணுங்க,

இம் சரி வா குளிக்க லாம் என்று அவளை இழுத்துக் கொண்டு பாத்ரூமில் புகுந்து மேகலாவை அம்மணமாக்கி முலையை பிசைந்து குண்டிகளை பிசைந்து கொடுத்தேன், முதன்முறையாக மேகலாவை குணிய வைத்து பின் பக்கமாக புணர்ந்தேன், அதிரடியான ஆட்டம், நானும் அவளும் சேர்ந்து இன்பத்தை அனுபவித்தோம்,

என்ன மாமா இன்னைக்கு ரொம்ப வேகமா இருக்கீங்க, என்று பாத்ரூமில் ஷவரில் நனைந்து கொண்டே என்னைக் கட்டிக் கொண்டாள்,

நான் அவளை குணியவைத்து குத்தியது பிடித்திருக்கும் போல் தெரிந்தது, அவள் புண்டையின் உள்ளே விரல்கள் நுழைந்ததும் தெரிந்து போயிற்று, என் மார்புக் காம்புகளை நக்கினாள்,என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள், அவளுக்கு காமம் கட்டுக்கடங்காமல் கிளர்ந்து எழுந்தது,

அவளுடைய ஒரு கையால் மீண்டும் என் சுண்ணியை பிடித்து உருவி விட்டு, கீழே உட்கார்ந்து ஊம்பினாள், எனக்கு வயிற்றில் பசி எடுத்தது, இருந்தாலும் அவளின் செய்கையை ரசித்தேன்,மீண்டும் மேகலாவை இழுத்து அணைத்துக் கொண்டே பிசைந்து கொடுத்தேன், குணியவைத்து சொருகி குத்திக் குடைந்தேன்,எனக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது உச்சம் தொடுவதற்கு, அவளுக்கு மதன நீர் ஒழுகியது, இரண்டுமுறை உச்சம் எய்தினாள் மேகலா, பிறகு குளித்துவிட்டு உடையணிந்து கொண்டு ஒருவாறு இருவரும் வெளியே வந்து சாப்பிட உட்கார்ந்தோம்,

தனா, சுதா இருவரும் ஏற்கனவே சாப்பிட்டு இருந்தார்கள், எனக்கு இரு பக்கமும் மேகலா, வைஷ்ணவி உட்கார்ந்து சாப்பிட்டோம், தனா பேச ஆரம்பித்தான்,

மச்சான் எப்போ ஊருக்கு வருவ நீ,

ஏன்டா நீ கிளம்பிட்டியா என்ன,

ஆமாடா நான் போயே ஆகனும்,

எனக்கு புரிந்தது, தனா வின் மனைவி போன் பண்ணி இருக்கும், அதனால் தான் அவன் கிளம்பிப் போக முடிவு எடுத்திருக்கிறான் என்று,

இம் சரிடா மச்சான் நீ கிளம்பு நான் மீட்டிங் போனா தான் தெரியும் எப்போ ஊருக்கு வரணும்னு,

ஓகே டா, உனக்கு மீட்டிங் இருக்கா, ரொம்ப நல்லதா போச்சு, நீ இருந்து மீட்டிங் முடிச்சிட்டு வா மாமா நான் கிளம்பறேன்,

ஏய் சுதா வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு டி, என்றான் தனா, சுதாவை பார்த்து,

இம் சரிங்க நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க மாமா என்றாள் முகத்தில் சந்தோஷக் கலையோடு, எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அவளுக்கு நான் இப்போது வெகு அன்னிய மாக இருப்பது போல் இருந்தது,எப்படியோ தனா வுக்கு ஒரு பிடிமானம் கிடைத்திருக்கிறது,சந்தோஷம், இந்த சிந்தனை களோடு சாப்பிட்டு முடித்தேன்,

மாமா நீங்க மீட்டிங் பாத்துட்டு எனக்கு கால் பண்ணுங்க, நைட் 7 மணிக்கு மேல் வருவேன், ஓகே யா,

இம் சரிடி அம்மு நீ இப்போ கிளம்பனுமா, ஏய் சுதா நீயும் போகனுமா டி,

ஆமாம் ணா சொல்லுங்க அண்ணா ஏதாவது வேலை இருக்கா அண்ணா, என்று சொல்லி சிரித்தாள்

இம் சரி விடு நீங்க போய் குழந்தைகளை பாருங்க, என்றேன்,

மேகலா தயங்கித் தயங்கி என்னை விட்டு போக முடியாமல் தவித்தாள், என்ன மாமா செய்யனும் சொல்லு, இப்போது வைஷ்ணவி

ஏய் நீங்க போய் உங்களோட வீட்டை பாருங்க, நான் இவரை கவனிச்சுக்கறேன், அத்தான் நீங்க வாங்க உங்களோட டிரஸ் துவைக்க கொடுங்க என்றாள்,

மேகலாவின் முகம் பார்க்க பரிதாபமாக இருந்தது, நானும் அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை,இருவரையும் வெளியே சென்று ஆட்டோவில் ஏற்றி விட்டாள் வைஷ்ணவி, நான் சிறிது நேரம் கண்ணயரலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன்,வைஷ்ணவி வந்து என்னை எழுப்பி,

அத்தான் நீங்க ஆஃபீஸ் போகனுமே எழுந்திரிங்க, என்றாள், இப்போது வைஷ்ணவி நைட்டியை உடுத்திக் கொண்டிருந்தாள், முகம் கழுவியிருந்தாள், காதோரம் ஒதுக்கிய முடிகள் அழகாக இருந்தது, அவள் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது, அதைப் பார்த்த எனக்கு அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது,

நான் வைஷ்ணவியை இழுத்து அணைத்துக் கொண்டேன், என்மீது படர விட்டுக் கொண்டேன், அவள் முகத்தை என் மார்பின் மீது வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள், அவளின் வாசனை என்னை கிரங்க வைத்தது,

அத்தான் நானும் உங்களோட ஆஃபீஸ் வரட்டுமா, நீங்க மீட்டிங் முடிச்சிட்டு வாங்க பீச்சுக்கு போகலாம், உங்களோடவே இருக்க ஆசையா இருக்கு அத்தான், என்றாள் வைஷ்ணவி,

நானும் சற்று யோசித்தேன், இவள் இங்கு வீட்டிலும் தனியாகத்தான் இருக்க வேண்டும், அதற்கு பதில் அங்கு வந்தாலாவது இவளுக்கு கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும், மீண்டும்

என்ன அத்தான் யோசிக்கிறீங்க,

ஏய் வைஷு அதெல்லாம் ஒன்னும் இல்லைடி நீ தாராளமா என்னோட வரலாம், எனக்கு ஒன்னும் அப்ஜக்ஸன் இல்லை, சரி நீ ரெடியாகிடு போகலாம், என்றேன், அதற்கு உடனே

எனது இதழ்களில் முத்தம் கொடுத்தாள், அவளின் முலைகள் எனது மார்பில் நசுங்கிக் கொண்டிருந்தது, அவளுக்கு காமம் இருக்கும் போல் தெரிந்தது, நான் அவளின் குண்டிக் கோளங்களைப் பிடித்து பிசைந்தேன்,எனது செய்கைக்கு மறுக்கவில்லை, அவளின் ஆசையைப் பார்த்து எனக்கும் காமம் கிளர்ந்தெழுந்தது, அவளை அம்மணமாக உரித்துப் போட்டுவிட்டு புணர்ந்தேன், அபாரமாக இசைந்து கொடுத்தாள், அந்த உற்சாகத்துடனே இருவரும் சேர்ந்து குளித்தோம் உடையணிந்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, ஹோலா கால் டாக்ஸி வந்தது, இருவரும் சேர்ந்து அதில் பயணப்பட்டோம்,

ஒரு அரைமணிநேரத்தில் நான் வரவேண்டிய அலுவலகத்திற்கு வந்தோம், வைஷ்ணவி வெளியே காத்திருப்பதாகச் சொன்னாள்,

நான் அலுவலகம் போய்ட்டு எங்களது ஆஃபீஸ் பார்மாலிடீஸ் எல்லாம் முடித்து விட்டேன், நான் கொடுக்க வேண்டிய பேப்பர்ஸ் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு காத்திருந்தேன்,

ஒரு அரைமணிநேரம் கடந்த பிறகு, எங்கள் ஏஜென்சி பெயர் சொல்லி அழைத்தார்கள், நான் அவர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டு, விவரங்களை சொன்னேன், அதற்கு அவர்கள்

உங்களுக்கு இன்னும் ஏழெட்டு டிஸ்டிரிக் எல்லாருக்கும் நாளைக்கு மறுநாள் தான் மீட்டிங் அரேன்ஜ் ஆகும், நீங்க அப்போது வந்தால் போதும், என்றார்கள், எனது பெயர் டிசிக்னேஸன் போன் நம்பர், ஆகியவற்றை எழுதி பதிந்து விட்டு போகும் படி கூறினார்கள், நானும் அவ்வாறே செய்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்,

உடனே எங்கள் எம் டி க்கு போன் செய்து விவரங்களை சொன்னேன், அவரும் இங்கேயே இருந்து வேலைகளை முடித்துவிட்டு வரும்படி கூறினார்,

வைஷ்ணவி ஒரு மரத்தின் கீழே நிழலில் அமர்ந்திருந்தாள், என்னைப் பார்த்து விட்டு அவளின் முகம் பிரகாசமாகியது, எனக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது,

நான் அவளுக்கு அருகில் போனதும் என்னை அணைத்துக் கொண்டாள், நானும் அவளின் உச்சந்தலையில் முத்தம் கொடுத்தேன், அங்கிருந்து மெயின் ரோடு பக்கம் வந்தோம், மணி 1,30, ஆகியிருந்தது, உடனே

அத்தான் வாங்க சாப்பிடலாம் ரொம்ப பசியா இருக்கு என்றாள் வைஷ்ணவி,

இம் சரி வைஷீ குட்டி சாப்பிடலாம் வா என்று ஒரு ஹோட்டலுக்கு சென்று நிதானமாக சாப்பிட்டோம், பிறகு வெளியே வந்து பீச்சுக்கு போகலாம் என்று கால் டாக்ஸி புக் பண்ணி போனோம், மிதமான வெயில், கடற் காற்று ஈரமாக வீசியது, கூட்டம் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் இருந்தது, வைஷ்ணவி என்னுடைய கையை இறுக்கமாக பிடித்துக் கோர்த்துக் கொண்டு, அணைத்துக் கொண்டே நடந்து வந்தாள், மிகுந்த எதிர்பார்ப்புடன் சந்தோசமாக இருந்தாள், என் கையை இழுத்து நிறுத்தி என் முகத்தைப் பார்த்தாள்,

அத்தான் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று தான், இனிமேல் இருக்கிற வரைக்கும் இப்படியே உங்களோடு கையை கோர்த்து ட்டு வாழ்ந்திட மாட்டேனான்னு ஏக்கமா இருக்கு அத்தான் என்று கண்களில் கண்ணீரை உதிர்த்தாள்,

எனக்கு மனது தவித்து போனது, அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன், வைஷு அதிகமா உணர்ச்சிவசப்படற, உடம்புக்கு ஆகாது டி செல்லம், உண்மையான அன்பு இருந்தால் போதும், அதுவே நம்மை சேர்த்து வைக்கும் கவலைப்படாதே வைஷு ப்ளீஸ், இன்னும் ஒரு முறை உன் கண்கள் கலங்கி நான் பார்க்கக்கூடாது ஞாபகம் வெச்சுக்கோ வைஷு, உடனே அவளின் கழுத்தில் கிடந்த ஸால் எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டாள், நானும் எனது கைகளால் துடைத்து விட்டேன்,

மேகலா வுடன் நேரம் காலம் பார்க்காமல் இப்படியெல்லாம் சுற்றித் திரிய வேண்டும் என்று கனவு கண்டிருந்தேன் ஆனால் இப்போது நடப்பது எல்லாம் வேறு மாதிரியாக இருப்பதை நினைத்து எதுவும் பேசாமல் வைஷு வுடன் நடந்து கடல் நீரில் கால்களை நனைத்து நின்றுகொண்டு இருந்தோம் பிறகு வைஷ்ணவியை இழுத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் கடலுக்குள் செல்ல, வைஷ்ணவி பயத்தில் என்னை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கால்களைத் தூக்கி என் இடுப்பில் கட்டிக் கொண்டாள்,

அங்கிருந்த எல்லோரும் எங்களையே வேடிக்கை பார்த்தார்கள், நான் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வைஷ்ணவியை கடலுக்குள் தள்ளி நனைத்து ஈர உடையோடு அவளை இழுத்து வரவேண்டும் என்று நினைத்தேன், நான் அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கடலில் மூழ்கினோம், வைஷ்ணவி என்னைப் பிடித்த பிடியிலிருந்து அவளின் பயம் எனக்கு தெரிந்தது, நான் அவளுடன் இருக்கும் தைரியத்தில் கூச்சல் எதுவும் போடவில்லை, இருவரும் கரையில் வந்து நின்றோம்,

அத்தான் பயங்கர எக்ஸ்பீரியன்ஸ் அத்தான், என்று குதூகலம் நிறைந்தவளாக இருந்தாள், சுண்டல் கடைக்காரரிடம் இருந்து வைஷ்ணவி ஹேன்ட் பேக் எங்கள் போன் எல்லாம் வாங்கிக் கொண்டு, இரண்டு பேரும் சுண்டல் வாங்கிக் கொரித்துக் கொண்டு மெயின் ரோடுக்கு வந்தோம், மிகவும் சந்தோஷமாக இருந்தாள் வைஷ்ணவி,

எனக்கு ஓரிரு முறை மேகலாவின் நினைவு வந்து போனது, ஆனால் எதையும் வைஷ்ணவி யிடம் காட்டிக்கொள்ளவில்லை,

அத்தான் வாங்க டிரஸ் எடுக்கலாம் என்று கூப்பிட்டாள், சரி எடுத்துக்கோ, என்றேன்

இம் எனக்கா, அதெல்லாம் ஏகப்பட்டது கெடக்கு, வாங்க உங்களுக்கு நான் தான் டிரஸ் செலக்ட் பண்ணுவேன் என்று சந்தோஷமாக இருந்தாள், நான் அவளை அவள் போக்கில் விட்டு விட்டேன், அவளை அதிகம் செலவு பண்ண விடவில்லை, என் மனதிற்கு பிடித்த கலரில் அவளுக்கு சேலை வாங்கிக் கொடுத்தேன், அதற்கே வானத்திற்கும் பூமிக்கும் குதித்து சந்தோஷப்பட்டாள்,

மீண்டும் கால் டாக்ஸி மூலமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தோம், மணி 7,30, தாண்டியிருந்தது, வைஷ்ணவி யும் நானும் உடை மாற்றிக் கொண்டு வரவும் மேகலா விடமிருந்து போன் வந்தது,

மாமா எங்கே இருக்கீங்க,

ஏய் மேகலா நான் இப்போ தான் வீட்டுக்கு வந்தேன் டி,

இம் ஓகே மாமா மீட்டிங் எப்படி போச்சு,

அதெல்லாம் ஓகே டி நீ வரே ன்னு சொன்னியே என்னாச்சு,

இல்லை மாமா வரனும் னு ஆசை தான் ஆனால் மாமி க்கு உடம்பு சரியில்லை அதான் விட்டுட்டு வர முடியல, தப்பா நினைக்காதிங்க சாரி மாமா, ப்ளீஸ் மாமா என்றாள்,

எனக்கு அவளிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தேன், மீண்டும்

சாரி மாமா கோவிச்சுக்க வேண்டாம் ப்ளீஸ், என்றாள், பிறகு போன் வைஷு விடம் போனது, நான் படுக்கையறைக்கு சென்று படுக்கையில் விழுந்தேன், எனக்கு மேகலா என் கையை விட்டு நழுவுவது போல் தெரிந்தது, எதனால் இப்படி நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை, மனம் சோர்ந்து போனது, நீண்ட நேரம் மேகலாவும் வைஷ்ணவியும் பேசினார்கள், பிறகு வைஷ்ணவி வந்து,

அத்தான் வாங்க சாப்பிடலாம், என்று சொல்ல,

நான் வைஷ்ணவியை இழுத்து அணைத்துக் கொண்டேன், நீண்ட நேரம் நாங்கள் இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை, வீட்டில் அலையடித்து ஓய்ந்தது போல் நிசப்தமாக இருந்தது, ஆனால் என் மனதில் ஏதோ ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது, அது மட்டும் ஓயவில்லை, வைஷ்ணவி மேல் எனக்கு காதல் அரும்பியது போன்று தெரிந்தது, அதுவும் நிஜம் தானா என்று சொல்ல முடியவில்லை, மனம் ஆற்றாமையால் தவிக்கும் இந்த நேரத்தில் எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை, பொறுமையாக இருந்தால் மட்டுமே நமக்கு சாதகமான விஷயங்கள் எதுவென்று தெரியவரும்,

மீண்டும் தென்றல் வீசும்,

அன்பு வாசக நெஞ்சங்களே உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள், அப்போது தான் என்னுடைய சிந்தனை முழுவதையும் உங்களுக்காக செலவிட முடியும், உங்கள் அனைவருடைய அன்பையும் ஆதரவையும் அளித்து ஊக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி,

586121cookie-checkவீசு தென்றலே பாகம்7

5 comments

  1. என்னாச்சி புரோ….தென்றலே வீசவில்லை… அடிக்கிற வெய்யலுக்கு தென்றல் வீசினால் இதமஅக இருக்கும்.. நான் விரும்பி படிக்கும் மூன்று கதைகளில் உங்களுதும் ஒன்று…So please….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *